மேடையில் பேசும் தாக்கரே, ``தென்னிந்தியர்கள் நம்முடைய அனைத்து வேலை வாய்ப்புகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். அவர்களின் லுங்கியை அவிழ்த்து, அவர்களை விரட்டுவோம்!' என்று வசவுச் சொல்லோடு கூறுகிறார்.